ஆந்திர மாநிலம் குண்டூரில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த குடியிருப்புக் கட்டடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக விழுந்து தரைமட்டமானது.
கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் இந்த சம்பவம் நடந்தது.
தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் சில நொடிகளில், பக்கத்தில் இருந்த காலி மனையில் விழுந்து தரைமட்டமானது.
பராமரிப்புப் பணிகளுக்காக, இந்த கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டடம் இடிந்து விழுந்த விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

