சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி உட்பட இரண்டு பேர் கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.











