சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதுச்சேரியில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ  மாணவர்கள் நீக்கம்!

விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 11:06 am

DIN

புதுச்சேரி: விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2016-17 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சேர்க்கை நடைமுறைகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.