தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: மோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம்!
தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார்.







