நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்து: எஸ்சி., எஸ்டி., சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு!
நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்தை விளைவித்து விடும் என்று எஸ்சி.,எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல்செய்துள்ளது.









