எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்பு தொடர்பான சீராய்வு மனு: மே 3-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் மே 3-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.









