பாலியல் குற்றங்களுக்கு எதிராக மௌனம் காக்கும் பிரதமர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.








