அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீர் நில நடுக்கம்
அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.


அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் இன்று மாலை 4.51 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்து மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...