தில்லியை தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பினர்: 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு
தில்லியை தாக்கத் திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் பத்து பேரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை மனுதாக்கல் செய்துள்ளது.










