ஓரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி: பஞ்சாப் முதல்வரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
ஓரியண்டல் வங்கியில் சிம்போலி சர்க்கரை ஆலை ரூ.109 கோடி பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.










