வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பூக்கள் பூக்கும் தருணம்.. மீண்டும் ஒரு இமயமலை விசிட்!

இமயமலையில் பிரம்ம கமல மலரைப் பார்த்து வியந்த நமக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் சில மலர்களின் புகைப்படங்களை இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 8:09 am

இமயமலையில் பிரம்ம கமல மலரைப் பார்த்து வியந்த நமக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் சில மலர்களின் புகைப்படங்களை இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இங்கு ரோஜா, மல்லிகை என விதவிதமான மலர்கள் இருப்பதைப் போல இமயமலையில் மலர்ந்து மணம் வீசும் மலர்களை நாம் காண வேண்டாமா?

அதுவும் அந்த பனிமலையில், பாறைகளுக்கு இடையே என அனைத்து தட்பவெப்ப நிலையையும் தாண்டி ஒரு மலர் மலர்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை.. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடலைப் பாடிக் கொண்டே இந்த மலர்களை பார்த்து விடலாம்.. 

மீண்டும் ஒரு இமயமலை விசிட்.. இதோ..

Story image
Story image

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே..

Story image
Story image

அழகாய் பூக்குதே.. 

Story image
Story image

பூப் பூக்கும் ஓசை..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.