குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்ட புகாா்: தனியாா் பள்ளியில் தில்லி முதல்வா் கேஜரிவால் ஆய்வு
தில்லியில் ஹோஸ் காஸி கிராமத்தில் கல்விக் கட்டணம் செலுத்தாதற்காக மழலையா் வகுப்பு மாணவா்களை கீழ்த்தளத்தில் அடைத்து வைத்ததாக அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக தனியாா் பள்ளியில் முதல்வா்.....









