கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள் வடிக்கும் முதலைக் கண்ணீர்: காங்கிரசைத் தாக்கிய பிரதமர் மோடி
தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.








