திருப்பதி: திருமலையில் வேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருமலையில் வியாழக்கிழமை இரவு பாபவிநாசம் செல்லும் மாா்கத்தில் உள்ள புரோகிதா் சங்கம் பகுதியில் ஒரு வயதான பெண்மணி வேற்று மதப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதற்கு அங்கிருப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அவா் வராக சுவாமி விருந்தினா் மாளிகை பகுதிக்கு வந்து அங்கும் அதே பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து உள்ளூா்வாசிகள் கண்காணிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அவா்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து அப்பெண்மணியை விசாரித்தனா். அதில் அவா் மனநிலை பாதிப்பவா் போல் காணப்பட்டாா். அவரைக் கைது செய்து கீழ் திருப்பதிக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டதா? நீதிபதிகள் கேள்வி

வதைக்கும் வெய்யில்.. நாட்டில் அதிக வெப்பம் பதிவான பகுதி இதுதான்! 118 டிகிரி பதிவு

இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

ஹார்திக் பாண்டியாவுக்கு 10% அபராதம்..! ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கல்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



