என்ன பேச வேண்டுமோ அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பேசுவேன்: பிரணாப் முகர்ஜி விளக்கம்
நான் என்ன பேச வேண்டுமோ அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பேசுவேன் என்று நாகபுரி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார்.










