ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு
மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துகளுக்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.










