நிதி நெருக்கடியில் அலைபேசி நிறுவனங்கள்: 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
அலைபேசி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் 5ஜி அலைக்கற்றைற ஏலத்தை 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் நடத்த வேண்டும் என்று இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ)...










