ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதி கோவில் உண்டியல் பணம் எண்ண செல்லலாம்: தாளித்த சிதம்பரம்!
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எல்லாம் திருப்பதி கோவில் உண்டியல் பணம் என்னும் பணிக்குச் செல்லலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.






