புது தில்லி: இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம், வால்மார்ட் நிறுவனம் அதன் உரிமையாளராக மாறியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போட, ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்த வியாபாரம் மிகவும் உதவும் என்று கருதப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


