பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர்: குலாம் நபி ஆசாத் சாடல்
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.










