தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் காங்கிரஸில் இணைந்தார்

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

News image
Updated On :3 நவம்பர் 2018, 10:20 am

IANS


புது தில்லி: மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மனைவி சாதனாவின் சகோதரர் மாசானி. இன்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல் நாத் முன்னிலையில் மாசானி தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில், தனக்கு தொகுதி ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக மாசானி கூறியுள்ளார்.

மேலும், கட்சியில் பதவி வகிக்கும் நபர்களின் மகன், மகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக பாடுபட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் மாசானி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.