அம்ரபாலி நிறுவன முறைகேடு: ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.










