கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்
முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக கேரள கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









