கேரள பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கிறிஸ்துவ சபை
நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் கேரள பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை குற்றம் சாட்டப்பட்ட பேராயர் சார்ந்த கிறிஸ்துவ சபை வெளியிட்டுள்ளது.










