ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் கோரிக்கை
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை சந்தித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்தது.









