சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு.. பிரதமர் மோடியின் பெருமிதப் பேச்சு
அருணாச்சலப் பிரதேச மாநிலம் பாசிகாட்டில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைத்திருப்பதாகக் கூறினார்.










