மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் தெரியுமா?: எச்சரித்த மமதா
பிரதமர் மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்துக்கு மாற்றி விடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.










