ரஃபேல் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: ராகுல் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
ரஃபேல் வழக்கில், பிரதமர் மோடியை திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் கூறியது தொடர்பான அவமதிப்பு வழக்கில் அவரது சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.










