குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்ட ஜே.என்.யு மாணவர்கள் மீது போலீசார் தடியடி!
கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியில் ஈடுபட்டபோது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.










