நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்: கேரள முதல்வர் குற்றச்சாட்டு
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெறும் வரும் போராட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக - ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.










