சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன: அமித் ஷா குற்றச்சாட்டு!

குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:34 pm

DIN


குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,

"எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன. சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியுரிமை ஏதேனும் பறிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த மசோதாவில் அதற்கான வழிவகை ஏதும் இல்லை.

இது நேரு - லியாகத் ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் என்பதை காங்கிரஸுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வாக்கு வங்கி அரசியலுக்காக இது 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. எங்களுடைய அரசு இதை நிறைவேற்றி லட்சக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.