ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, கைது செய்யப்பட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலை. மாணவர்களை விடுவிக்கக் கோரி மூன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.








