கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவே முதன்முறை: பியூஷ் கோயல் பெருமிதம்!

166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் (2019-20) பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 1:40 pm

DIN


166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் (2019-20) பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிவு செய்துள்ள டிவீட்டில்,

"பாதுகாப்புதான் முதன்மை: 166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுவது குறித்து மத்திய அரசிடம் தில்லி உயர்நீதிமன்றம் அறிக்கை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.