தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் ரேஷன் நிறுத்தப்படும்: கேரள அரசுக்கு எச்சரிக்கை
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.










