ஆந்திராவிடம் திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார்: சந்திரபாபு நாயுடு மேடையில் மோடியைச் சாடிய ராகுல்
ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.









