பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்
தங்குமிட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.









