பயணிகள் கவனத்திற்கு: விமான நிலையங்கள் போல் ரயில் நிலையங்களிலும் புதிய திட்டம்
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்கிற புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வே அமல்படுத்தவுள்ளது.









