அவைத் தலைவர்களுக்கு நீதிமன்றங்கள் அறிவுறுத்த முடியாது: கர்நாடக சபாநாயகர் மேல்முறையீடு
அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரின் ராஜினாமா கடிதம் மீது இன்றே முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் மேல்முறையீடு செய்துள்ளார்.










