ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிரிக்கெட் சூதாட்டம்: இருவர் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :23 ஜூன் 2019, 3:03 am

DIN

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சூழலில், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஆங்காங்கே தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹைதராபாத் வடக்குப் பகுதி ஆணையரின் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது நாராயணகுண்டா பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1,73,000 ரொக்கப் பணம் மற்றும் 4 மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.