ம.பி. சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது
மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.









