'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு அழைப்பாணை
'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.









