'பாதுகாவலரே திருடன்' என்றதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல: ராகுல்
பாதுகாவலரே திருடன் என்று நான் கூறியதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேனே தவிர நரேந்திர மோடியிடம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.









