செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

வங்கதேசத்தைத் தாக்கிய ஃபானி புயல்: 14 பேர் பலி; 63 பேர் காயம்

மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.

News image
Updated On :4 மே 2019, 11:06 am

PTI


டாக்கா: மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.

ஃபானி புயலால் ஏற்பட்ட சூறாவளி, கன மழையில் சிக்கி வங்கதேசத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுமார் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், 36 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.