நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேபாளத்துக்கு கடத்தப்பட இருந்த வெங்காயம் பிகாரில் பறிமுதல்

நேபாளத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130க்கு விற்கப்படுவதால் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பிகாரில் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2019, 12:39 pm

DIN


நேபாளத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130க்கு விற்கப்படுவதால் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பிகாரில் பறிமுதல் செய்யப்பட்டது.

பிகாரின் ரக்சௌல் பகுதியில் சுமார் 14 டிரக்குகளில் நேபாளத்துக்குக் கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டிரக்கின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வெங்காயம் நேபாளத்தின் பிர்கஞ்ச் பகுதிக்கு கடத்தப்பட இருந்ததாகவும், அங்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 - 130 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.