பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல.. மகாராஷ்டிரா..: சரத் பவார் சவால்!
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க இது கோவா அல்ல என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களைக் கொண்டு வருவேன் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.









