போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசின் ஒரு ஆறுதல் நடவடிக்கை!
போரில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினர் அரசு குடியிருப்புகளில் வசிப்பதற்கான கால அவகாசத்தை ஓராண்டாக நீட்டித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.








