நவம்பர் 15க்குள் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட வேண்டும்: உ.பி முதல்வர் உத்தரவு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.










