வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நில அதிர்வு

ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.

News image

Moderate quake hits Himachal's Chamba

Updated On :29 அக்டோபர் 2019, 9:06 am

PTI


ஷிம்லா: ஹிமாசலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது.

சம்பா மாவட்டத்தில் இன்று முற்பகல் 11.31 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.