ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது செப்-5 ல் தீர்ப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து தில்லி நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.









