மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை: ப. சிதம்பரம் டிவீட்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று திகார் சிறையில் இருக்கும் மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம்










